Tuesday, July 21, 2009

நீ மட்டும் களைத்துவிடாதே!

விஞ்ஞானம் கோலோச்சும் இன்றைய உலகில்..
பத்து வயதிற்குள் படிப்பதில் களைப்பு!
இருபது வயதினுள் வாழ்க்கையில் சலிப்பு!
முப்பது வயதினுள் உலகத்தில் வெறுப்பு!

ஆனால்........

நீ மட்டும் நிற்காமல் ஓடுவதே..
மனக்காயங்களுக்கு மருந்தாகிறது!
சலிப்புற்ற உள்ளங்களுக்கு புத்துணர்வாகிறது!
அதனால் நீ மட்டும் களைத்துவிடாதே!

No comments:

Post a Comment