Sunday, October 02, 2011

பிரிவது எப்படி?

உறவே
என் கண்ணோடு கலந்திருந்தால்
கண்ணீரோடு விட்டிருப்பேன்.
என் உயிரோடு கலந்துவிட்ட
உன்னைப் பிரிவது எப்படி?

No comments:

Post a Comment