Friday, December 16, 2011

கடன்...


நீ வைத்த நேசமும்-உனை
வருத்தி செய்த உதவியும்-என்
நெஞ்சில் காலத்தால் அழியாதவை-எனினும்
என்றும் கடனாளியாகவே நான்...

No comments:

Post a Comment