Saturday, October 13, 2012


நெஞ்சை ஊடுருவும்
ஒரு மெல்லிய சோககீதம்
காற்றில் தவழ்கின்றது
ஆம்!!
என் தேவதையின்
மௌனத்தின் ஒலியாக
அது எங்கும் வியாபித்திருக்கின்றது...

No comments:

Post a Comment