Saturday, October 13, 2012

உறவென்று சொல்லியிருந்தால்
ஒரு நாள்
நானும் மறந்திருப்பேன் உன்னை
நீ உயிரென்றல்லா
சொல்லி சென்றாய்
ஆதலால் துடிக்கிறேன்
நானிங்கு..நீயற்று...

No comments:

Post a Comment