Saturday, October 13, 2012

கலைந்த கனவுகள்


நிஜங்கள் மாறி
நிறமற்றுப் போனதால்
என் கண்கள் சுமந்த
கனவுகள் எல்லாம்
இன்று கண்ணீராய்...

No comments:

Post a Comment