Tuesday, July 21, 2009

இன்னும் இருக்கிறது.........

இதயத்தைப் பிழியும் வலிகள்,
இயங்கமறுக்கின்ற உடல்கள்,
சிந்திக்க மறுக்கும் மூழை,
செந்நெறி தவறிய உலகம்,
சுயநலத்தில் ஊறிய மனிதர்கள்,
இவை எல்லாம் என் கண்முன் விரிந்தாலும்....
இன்னும் எரிகிறது அந்த இலட்சிய நெருப்பு!
காலநதியின் ஓட்டத்தில்,
திசைமாறியது என் பயணமெனினும்
கனவாகிப் போகாது அந்த இலட்சிய வேட்கை!

No comments:

Post a Comment