Friday, July 24, 2009

நானும் நீயும்!

புன்னகையை மறந்துவிட்ட நான்
உன் நினைவுகளில் புன்னகைக்கிறேன்!
கண்ணீர் சிந்திப் பசுமையிழந்த என் உள்ளம்
உனக்காகவே இன்னும் பாலைவனமாகவில்லை!
உன்னை நினைக்கும்போது மட்டும்..
உள்ளத்தில் மகிழ்ச்சி, உதட்டிலோர் புன்னகைக்கோடு
ஏமாற்றங்களை ஏற்கமுடியாமல்..
எதையுமே எதிர்பார்க்காத என் உள்ளம்
எதிர்பார்த்திருக்கிறது உன் வரவைமட்டும்!

No comments:

Post a Comment