Friday, July 24, 2009

என் காதல்

எனக்குள்ளே...
அருவாகி
உருவாகி
உயிராகிய என் காதல்
உனக்குள் நான் என
உணர்வாலே ஒன்றாகிய
என் உயிர்க் காதல்
சலிப்பே இல்லாமல்
தரையைத் தழுவும் கடல்போல
சத்தமின்றியே இனிய சங்கீதமாய்
என்னுள் என்றும் ஒலிக்கிறது!

No comments:

Post a Comment