Saturday, July 25, 2009

அது மட்டும் எதுக்கு?

தனிமையின் சுமையை
பிரிவின் துயரத்தை
வலியின் ஆழத்தை
இழப்புக்களின் கொடுமையை
என தவறவிடாமல்
எல்லாவற்றையும் கொடுத்த நீ
இவற்றினை தாங்கும் என்
இதயத்தை மட்டும்
எடுத்துச் சென்றது ஏன்??

No comments:

Post a Comment