Saturday, July 25, 2009

அப்பார்ட்மென்டும் அவஸ்தைகளும்

ஆறு மாதம் கூட ஆகாத என்பையன்
அர்த்த இராத்திரியில் தூக்கம் தொலைத்து
வீரிட்டு அழுதான் ஆறுதல் படுத்த முடியாத
அவஸ்தையில் நான்தன்தூக்கம் பறிபோனதாக படியேறி
வந்து கத்தினாள் என்கீழ் வீட்டு எஜமானி
அவளின் அலறலில்
அழுகை மறந்தது என் குழந்தை
ஆனந்தமாக சாரி கேட்டேன் அவளிடம் நான்!

No comments:

Post a Comment