Sunday, September 18, 2011

நினைவுகள் .


என்னை விட்டு
எங்கோ தொலைவில் நீ
இப்போது பூத்த
மல்லிகையின் வாசமாய்
என்னை சுற்றுகின்றது
உந்தன் நினைவுகள் ..

No comments:

Post a Comment