Sunday, March 18, 2012

திருப்தி...


நீயற்ற என் வாழ்வு
நிலவற்ற வானம் போன்றது...
வானோடு நிலவிருக்கும் அழகிற்கு
வார்த்தைகள் இல்லை -ஆனால்
உன் நினைவுகள்,
அந்த வானோடு கலந்திருக்கும்
நட்சத்திரங்கள் போன்றவை...
நிலவு போல்,
இடையிடை வந்து போகும்
உன்னைவிட - என்னைப்
பிரியாது இருக்கும் உன் நினைவுகளால்
நான் பூரண திருப்தி அடைகிறேன்...

No comments:

Post a Comment