Sunday, March 18, 2012

காணிக்கை...


எனை மறந்து உனை நினைக்கும்
மணித்துளிகள்,
தடையின்றி தலையணை நனைக்கும்
கண்ணீர்த்துளிகள்,
மறுப்பின்றி மனதில் இனிக்கும்
கனாத்துளிகள்,
கருவின்றி கலங்க வைக்கும்
கவித்துளிகள்,
இவை யாவும் என் அன்பின்
காணிக்கையாக...

No comments:

Post a Comment