Sunday, March 18, 2012

காதல்...


மனம் நினைக்கையில்
வடிக்கும் கவிதையிலும்,
உயிர் வலிக்கையில்
ஓடும் கண்ணீரிலும்,
ஒளிந்து கொள்கிறது
என் காதல்...

No comments:

Post a Comment