Sunday, March 18, 2012

கண்ணியம்...


உன் இரும்பான இதயம்
பட்டதும்,
நொருங்கும்
என் கண்ணாடி இதயம்.
பார்க்கிறேன்-அங்கே
மறுபடி உன் விம்பம்.
கேட்கிறேன்-காரணம்
காதலின் கண்ணியமாம்
சொல்கிறது
களவறியாத கண்ணாடி...

No comments:

Post a Comment