Monday, March 19, 2012

வான்நிலா...


வானிருக்கும் நிலாவை
பார்த்து ரசித்ததுண்டு.
அவைக்கான இடைவெளியை-நாம்
எண்ணிப் பார்த்ததில்லை.
எமக்கான இடைவெளி
எவ்வளவாக இருந்தாலும்,
நீயும் என்னில்
என்றும் நிலவை போல...

No comments:

Post a Comment