Monday, March 19, 2012

ஓடம்...


ஆழ்கடலில் என் ஓடம்
அலைகளுக்கு ஏற்றபடி,
விதியால் வீசும் புயலாகவும்,
வீசிக் கொடுக்கும் காற்றாகவும்
உந்தன் நினைவுகள்.
கலங்கரை காணாத என் ஓடம்
காற்றிற்கு ஏற்றபடி
கரை சேரத் துடிக்கிறது...

No comments:

Post a Comment