Sunday, March 18, 2012

என்னை விட்டு நீ ....



நீயில்லாத நாட்களின்
நினைவுகளின் வெறுமை
ஆயிரம் பேர் என்னை
அரவணைத்திருந்தபோதும்
தனிமையயே கொடுத்தது
எனக்கு..................

No comments:

Post a Comment