Saturday, September 26, 2009

வழிமீது விழிவைத்து


உன் வருகையை பார்த்து

என் விழிகள் பூத்து போகின்றன

உன் அருகாமையை எண்ணி எண்ணி

என் இரவுகள் தவித்து போகின்றன

உன் மடியை தேடித் தேடி

என் முடிகள் நரைத்துப் போகின்றன

என் தவிப்புகள் புரிந்தும் ஏன் தாமதிக்கின்றாய்

என தெரியாமல் உன் வழியை

மீண்டும் ஒரு தடவை

உற்றுப் பார்க்கிறேன்!!!!

No comments:

Post a Comment