Tuesday, September 22, 2009

காத்திருப்பு


ஐரோப்பாவின் ஒரு மூலையில் நான்
ஆசியாவின் ஒரு மூலையில் நீ
இதயங்கள் மட்டும் இனிமையான
நினைவுகளை சுமந்து கொண்டு
காத்திருக்குது இருவரிடமும்
நாம் சந்திக்க போகும்
அருமையான நாளிற்கு
ஏங்கியபடி
அலையை போல மனசு
அல்லாடுது கிடந்து
அவனுக்குத்தான் தெரியும்
கரையை சேரும் பொழுது

2 comments:

  1. //அலையை போல மனசு
    அல்லாடுது கிடந்து
    அவனுக்குத்தான் தெரியும்
    கரையை சேரும் பொழுது//

    அருமையான வரிகள்...ஏக்கத்தின் வெளிப்பாடு தெளிவு

    கேள்வி அவன் யார் - ஆண்டவனா? ஆக்கிரமித்துள்ளவனா?

    ReplyDelete
  2. அருமையான வரிகள்...

    http://devadhaikadhalan.blogspot.com/2009/09/blog-post.html

    ReplyDelete